சிட்னி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவின் சிட்னி உள்ளிட்ட 7 நகரங்களில் தமிழர்கள் ஒன்றுகூடல் போராட்டம் நடத்தினர். தமிழக உரிமை பிரச்சனைகளுக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்ந்து பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காவிரிக்காக ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
சிட்னி, அடிலெய்டு உள்ளிட்ட 7 நகரங்களில் ஒரே நேரத்தில் தமிழர்கள் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிப்பதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், கீழடி ஆய்வுகளை தொடர வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Read more at: https://tamil.oneindia.com/news/international/australian-tamils-protest-on-cauvery-317834.html
சிட்னி, அடிலெய்டு உள்ளிட்ட 7 நகரங்களில் ஒரே நேரத்தில் தமிழர்கள் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிப்பதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், கீழடி ஆய்வுகளை தொடர வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Read more at: https://tamil.oneindia.com/news/international/australian-tamils-protest-on-cauvery-317834.html
0 Response to காவிரி மேலாண்மை வாரியம்- ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் தமிழர்கள் ஒன்றுகூடல் போராட்டம்
Post a Comment